மீண்டும் பரவும் கொரோனா திரிபு

பல ஆசிய நாடு­களில் கொரோனா- தொற்று பாதித்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது. சிங்­கப்­பூரில், 2025 ஏப்ரல் 27 முதல் மே 3 வரை­யி­லான வாரத்தில், 14,200 பேருக்கு கொரோனா தொற்று பாதித்­தி­ருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது. அதே­ச­மயம், அதற்கு முந்­தைய வாரத்தில், 11,100 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். தாய்­லாந்து மற்றும் ஹாங்­காங்கைத் தவிர, கடந்த சில மாதங்­களில் சீனா­விலும் கொரோனா பாதித்­த­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *