பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

காஸாவில் நிகழும் மனி­தா­பி­மான பேர­ழி­வினை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரவும், போர்­நி­றுத்தம் மற்றும் முற்­று­கையை நீக்­கவும் அழைப்பு விடுப்­ப­தற்­காக இலங்கையின் அனைத்து அர­சியல் தலை­வர்­களும் கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஒன்­று­கூ­டினர். இங்கு பிர­த­மரும் எதிர்க்­கட்சித் தலை­வரும் பலஸ்­தீன சுதந்­திரக் கோரிக்­கைக்கு இலங்­கையின் முழு ஆத­ர­வையும் தெரி­வித்­தனர். அரபு மொழியில் பேர­ழிவு என்று பொருள்­படும் – ‘அல் நக்­பா’வை நினை­வு­கூரும் நிகழ்வில் உரை­யாற்­றி­ய­போது அவர்கள் தங்கள் உறு­தி­ மொ­ழி­களை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *