பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக இரத்து செய்க

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்க வேண்டும் என வலி­யு­றுத்தி முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மற்றும் சிவில் சமூக உறுப்­பி­னர்­கள் இணைந்து பயங்­க­ர­வாத எதிர்ப்பு சீர்­தி­ருத்­தங்­க­ளுக்­கான பரிந்­து­ரை­களை சமர்ப்­பித்­துள்­ளனர். புத்­தி­ஜீ­விகள், கல்­வி­யா­ளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலை­வர்­கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு அமைச்­சுக்கு விரி­வான பரிந்­து­ரை­களை கூட்­டாக சமர்ப்­பித்­துள்­ளது.

Leave a Reply