
அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமையால் முஸ்லிம் சமூகம் அதிருப்தியோடு இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை அரசாங்கம் பொருத்தமான அணுகு முறை ஊடாக கையாள வேண்டும் என தேசிய ஷூரா சபை ஆளும் கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துரைத்துள்ளது.