அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான அணுகுமுறையை கையாள வேண்டும்

அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­மையால் முஸ்லிம் சமூகம் அதி­ருப்­தி­யோடு இருக்­கி­றது. எனவே, இந்த விவ­கா­ரத்தை அர­சாங்கம் பொருத்­த­மான அணுகு முறை ஊடாக கையாள வேண்டும் என தேசிய ஷூரா சபை ஆளும் கட்சி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் எடுத்­துரைத்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *