உழ்ஹிய்யா : விலங்குகள் தொடர்பான ஆய்வு 2025

உழ்­ஹிய்யா என்­பது அதனை நிறை­வேற்ற வச­தி­யுள்­ள­வர்கள் செய்யும் ஓர் உயர்­வான சுன்­னா­வாகும். இது தியாக மனப்­பாங்­குடன் அடுத்­த­வர்­க­ளுக்கு உத­வுதல் உள்­ளிட்ட சிறந்த சமூகப் பண்­பு­களை வலுப்­ப­டுத்­து­கிது. உழ்­ஹிய்யா விலங்­கு­களின் கொள்­வ­ன­வா­னது தேசிய பொரு­ளா­தா­ரத்தில் சுமார் நூறு கோடி ரூபா அளவு பங்­க­ளிப்புச் செய்­கி­றது என்­பதை எமது அடிப்­படை மதிப்­பீ­டுகள் சுட்­டிக்­காட்­டு­கி­றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *