
உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னாவாகும். இது தியாக மனப்பாங்குடன் அடுத்தவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட சிறந்த சமூகப் பண்புகளை வலுப்படுத்துகிது. உழ்ஹிய்யா விலங்குகளின் கொள்வனவானது தேசிய பொருளாதாரத்தில் சுமார் நூறு கோடி ரூபா அளவு பங்களிப்புச் செய்கிறது என்பதை எமது அடிப்படை மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகிறன.