
இலங்கை என்பது பல இனங்களும், பல மதங்களும், பல கலாச்சாரங்களும் இணைந்து வாழும் ஓர் அழகான நாடாகும். எனினும், அரசியல், வியாபார மற்றும் பல்வேறு சுய இலாபங்களுக்காக அவ்வப்போது இன,மதவாதங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு இலங்கையின் பன்மைத்துவம் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.