விமான பயண கட்டணங்கள் அதிகரிப்பு

கொழும்பு, மார்ச் 11

நாட்டில் டொலரின் பெறுமதி அதிகரித்தள்ளதன் காரணத்தால் விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால்  அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply