புனித உம்ரா யாத்திரை விவகாரம்: பதிவுசெய்யப்படாத தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது

உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத ஏனைய தர­கர்­க­ளு­ட­னான கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் திணைக்­களம் ஒரு­போதும் பொறுப்­பேற்­காது என திட்­ட­வட்­ட­மாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *