இஸ்லாமிய வரையறைகளுடன் நாட்டின் சட்டத்தை மதித்து உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவோம்

இலங்கை முஸ்­லிம்கள் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­றும்­போது இஸ்­லா­மிய நெறி­மு­றை­களை பின்­பற்றி நாட்டின் சட்­டங்­க­ளையும் மதித்து செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தமது வழி­காட்­டலில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஷ்வி, ஃபத்வாக் குழு பதில் செய­லாளர் அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான் இணைந்து வெளி­யிட்­டி­ருக்கும் குறித்த உழ்­ஹிய்யா வழி­காட்­டலில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, உழ்­ஹிய்யா என்­பது இஸ்­லாத்தில் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு ஸுன்­னத்­தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *