ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்­சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்­போது கிடை­யாது. இருப்­பினும் இந்த பரீட்­சையால் மாண­வர்­க­ளுக்கு ஏற்­படும் அழுத்­தங்­களை குறைப்­ப­தற்­கான மாற்­றுத்­திட்­டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­களில் அமுல்­ப­டுத்­தப்­படும் என்று கல்வி அமைச்­சரும், பிர­த­ம­ரு­மான கலா­நிதி ஹரிணி அம­ர­சூ­ரிய தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *