ஹஜ் பெருநாளுக்காக கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை அரைநாள் விடுமுறை வழங்க வேண்டும்

இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­வரும் சனிக்­கி­ழமை ஹஜ்ஜுப் பெரு­நாளைக் கொண்­டாட உள்­ளனர். இதற்­காக கல்விக் கல்­லூ­ரி­களில் கல்வி பயிலும் முஸ்லிம் ஆசி­ரியர் பயி­லு­னர்­க­ளுக்கு முதல் நாளான வெள்­ளிக்­கி­ழமை அரைநாள் விடு­முறை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் பிர­த­மரும், கல்வி அமைச்­ச­ரு­மான கலா­நிதி ஹரினி அம­ர­சூ­ரி­ய­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *