
புத்தளத்தைச் சேர்ந்த படகு ஒன்று தமிழ்நாடு இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் கரையொதுங்கியது.
குறித்த படகில் ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இப்படகு கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA


புத்தளத்தைச் சேர்ந்த படகு ஒன்று தமிழ்நாடு இராமநாதபுரம், தேவிபட்டினத்தில் கரையொதுங்கியது.
குறித்த படகில் ஆட்கள் எவரும் இல்லாத நிலையில் இப்படகு கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய படகு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.