
கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மர்ஹும் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொடவில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

