இளம் வய­தி­னரைத் தாக்கும் மார­டைப்பு: ஓர் இரு­த­யநோய் நிபு­ணரின் அவ­சர எச்­ச­ரிக்கை!

கடந்த 25 ஆண்­டு­க­ளாக இரு­த­யநோய் நிபு­ண­ராக நான் பணி­யாற்றி வரு­கிறேன். இளம் வய­தி­ன­ரி­டையே – குறிப்­பாக இலங்கை மற்றும் பிற தெற்­கா­சிய நாடு­களில் – மார­டைப்பு அபா­ய­க­ர­மான அளவில் அதி­க­ரித்து வரு­வது எனக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. 40 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளிடம் அரி­தாக இருந்த இந்த நிலை, இப்­போது கவ­லை­ய­ளிக்கும் வகையில் சாதா­ர­ண­மா­கி­விட்­டது. ஒவ்­வொரு மாதமும், 30 வயதை அண்­மித்­த­வர்­க­ளிலும் 40 வயதை நெருங்­கி­ய­வர்­களும் மார­டைப்பால் பாதிக்­கப்­ப­டு­வதை நான் பார்க்­கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *