இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு புதிய புலனாய்வுப் பணிப்பாளர்!

தேசிய பொலிஸ் ஆணையம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உடனடி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புலனாய்வு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (SSP) எம்.எஸ். மோகன் லால் நியமனம் செய்யப்பட்டதும் அவற்றில் அடங்கும்.

இந்த இடமாற்றங்களில் தலைமை பரிசோதர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சர்களும் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *