
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடக பேச்சாளர் ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்.