இன்று முதல் 15 வீதத்தால் மின் கட்டணம் அதிகரிப்பு

இன்று முதல் அமு­லுக்கு வரும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் மின்­சாரக் கட்­ட­ணத்தை ஒட்­டு­மொத்­த­மாக நூற்­றுக்கு 15 வீதத்தால் அதி­க­ரிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக பொது பயன்­பா­டுகள் ஆணைக்­கு­ழுவின் ஊடக பேச்­சாளர் ஜயனாத் ஹேரத் தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *