யூத மத மையங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

இலங்­கையில் இஸ்­ரே­லி­யர்­களால் நிறு­வப்­பட்­டுள்ள யூத மத ‘சபாத்’ மையங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் நிலவி வரு­வதால் 24 மணி­நேர பாது­காப்பு வழங்க நட­வ­டிக்­கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் வசிக்கும் இஸ்­ரே­லிய பிர­ஜை­களின் மத, பொழு­து­போக்கு மற்றும் உணவு மற்றும் பான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிறு­வப்­பட்­டுள்ள சபாத் மையங்­களின் பாது­காப்பு குறித்து, நேற்­றைய தினம் விடுத்த விசேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *