மனிதாபிமான உதவிக்கப்பல் காஸாவை நோக்கிப் பயணிப்பதற்கு இடமளியுங்கள்

பலஸ்­தீ­னத்தில் பதி­வா­கி­வரும் சம்­ப­வங்கள் இலங்­கையில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொ­லையை ஒத்­தி­ருப்­ப­தா­கவும், இப்­பே­ர­ழிவைத் தடுப்­ப­தற்கு பலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான தமது ஒடுக்­கு­மு­றை­களை இஸ்ரேல் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­வேண்டும் எனவும் கொழும்பில் ஒன்­று­கூடி வலி­யு­றுத்­தி­யுள்ள செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் பொது­மக்கள், இஸ்­ரே­லி­யப்­ப­டை­யி­னரால் நிறுத்­தப்­பட்­டி­ருக்கும் ‘மட்லீன் சுதந்­திரக் கப்பல்’ காஸாவை நோக்­கிய அதன் பய­ணத்தை வெற்­றி­க­ர­மாகப் பூர்த்­தி­செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வேண்டும் எனக் கோரி­யுள்­ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *