அசாத் மௌலானா தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த முடியாது

அஸாத் மௌலானா என்­ப­வரை இலங்­கைக்கு அழைத்து வரு­வ­தற்கு இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதால் அந்த செயற்­பா­டு­க­ளுக்கு தடை­யேற்­படும் என்ற கார­ணத்தால் குறித்த விட­யங்கள் தொடர்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாது என்று பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சு, ஐக்­கிய மக்கள் சக்­தியின் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்த ஜய­வர்­த­ன­வுக்கு பதி­ல­ளித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *