வீசா நிபந்தனைகளை மீறி நாட்டில் தங்கியிருந்து யூத மத சடங்கை பூர்த்தி செய்ய முற்பட்ட இஸ்ரேலியர்கள் கைது

மீரிகமவில் உள்ள கோழி பதப்­ப­டுத்தும் தொழிற்­சா­லையில் யூத மத சம்­பி­ர­தா­ய­மான கோஷர் முறையை மேற்­கொண்ட ஐந்து யூத மத­கு­ரு­மார்கள், பயண விசா நிபந்­த­னை­களை மீறி­ய­தற்­காக கடந்த திங்­க­ளன்று குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­னரால் (DIE) கைது செய்­யப்­பட்­டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *