
மீரிகமவில் உள்ள கோழி பதப்படுத்தும் தொழிற்சாலையில் யூத மத சம்பிரதாயமான கோஷர் முறையை மேற்கொண்ட ஐந்து யூத மதகுருமார்கள், பயண விசா நிபந்தனைகளை மீறியதற்காக கடந்த திங்களன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் (DIE) கைது செய்யப்பட்டனர்.