
இணையத் தொடர்புகள் இல்லாத காலத்தில் வாழவே கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரும்புவதாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஓப்லைன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் முதன்முறையாக அத்தகையவர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளது.