போர் குற்றவாளிகளான இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்

இலங்­கைக்குச் சுற்­றுலாப் பய­ணி­க­ளாக வரும் இஸ்­ரே­லி­யர்­களின் சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் என்ன என்று தேசிய சூரா சபை அர­சாங்­கத்­திடம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. இது தொடர்­பாக தேசிய சூறா சபை பிர­தமர் ஹரினி அம­ர­சூ­ரி­ய­வுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

Leave a Reply