இஸ்ரேல்-ஈரான் மோதல் இலங்கையை வெகுவாக பாதிப்பதனால் பாராளுமன்றில் விவாதம் நடத்துக

ஈரான்–இஸ்ரேல் முரண்­பாடு தொடர்பில் விவாதம் நடத்­தக்­கோரி எதிர்க்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் சபையில் எழுந்து நின்­ற­வாறு எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டனர் . பெரும்­பான்மை உள்­ளது என்­பதால் ஆளும் தரப்பு தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­டு­கி­றது என்று எதிர்க்­கட்­சி­யினர் குற்­றஞ்­சாட்­டினர். எதிர்க்­கட்­சியின் ஒரு­சில பண்­டி­தர்­க­ளினால் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச நெருக்­க­டிக்­குள்­ளாக நேரிடும் என சபை முதல்வர் பிமல் ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *