அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது

ஈரா­னுக்கும் இஸ்­ரே­லுக்­கு­மி­டை­யி­லான போர் ஆறா­வது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், ஈரான் ஒரு­போதும் இஸ்­ரே­லி­னதும் அமெ­ரிக்­கா­வி­னதும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அடி­ப­ணி­யாது என அந்­நாட்டின் அதி உச்ச ஆன்­மிகத் தலைவர் ஆய­துல்லா சையத் அலி கொமைனி சூளு­ரைத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *