
ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், ஈரான் ஒருபோதும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது என அந்நாட்டின் அதி உச்ச ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கொமைனி சூளுரைத்துள்ளார்.