மத்திய கிழக்கின் அமைதியின்மை முழு உலகையும் சீர்குலைக்கும்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக, எஞ்சியிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக, அணு ஆயுதப் பயன்பாட்டின் ஆபத்து குறித்து உலகளாவிய ரீதியில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *