நீதியரசர் மொஹமட் லபாரின் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது

உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராக மொஹமட் லபாரின் பெயரை ஜனா­தி­பதி பரிந்­து­ரைத்தபோது ஏன் அந்த பரிந்­து­ரையை மீளப்­பெற வேண்டும். இந்த விட­யத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பாடு வெறுக்­கத்­தக்­கது என ஐக்­கிய மக்கள் சக்­தியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *