குருநாகல் – ஹெட்டிபொல வன்முறை சம்பவத்தில் தயாசிறி முன்னிலை வகித்ததாக சபையில் அஸ்லம் சாடல்

குரு­நாகல் -ஹெட்­டி­பொல நகரம் தீக்­கி­ரை­யான சம்­ப­வத்தில் தயா­சிறி ஜய­சே­கர முன்­னிலை வகித்தார். இவர் யார் என்­பதை முஸ்லிம் மக்கள் நன்கு அறி­வார்கள். எமது சமூகம் இவரை ஒரு­போதும் ஏற்­காது என்று தேசிய மக்கள் சக்­தியின் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.எம். அஸ்லம் தெரி­வித்தார். இதற்கு பதிலளித்த ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர, என்­மீது போலி­யான, பார­தூ­ர­மான குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *