
மொஹம்மட் லியாஉத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 22 வயதான இந்த இளைஞனைக் கைது செய்தமை, பின்னர் நிபந்தனை அடிப்படையில் விடுவித்தமை ஆகியன மனித உரிமைகளை மீறும் செயல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கடந்த வாரம் அறிவித்தது.