ருஷ்தியின் கைது மனித உரிமை மீறல்

மொஹம்மட் லியா­உத்தீன் மொஹம்மட் ருஷ்தி. நிட்­டம்­புவ பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வசிக்கும் 22 வய­தான இந்த இளை­ஞனைக் கைது செய்­தமை, பின்னர் நிபந்­தனை அடிப்­ப­டையில் விடு­வித்­தமை ஆகி­யன மனித உரி­மை­களை மீறும் செயல் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு கடந்த வாரம் அறி­வித்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *