முஸ்லிம் மகளிர் அரபிக் கல்லூரி: வக்ப் சபையின் கட்டளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும்

2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூரி (கல்­லூரி)யை முஸ்லிம் அறக்­கட்­ட­ளை­யாக (வக்பாக) பதி­யப்­பட வேண்டும் என்ற வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க கட்­ட­ளைக்கு எதி­ராக, கல்­லூ­ரியின் முகா­மைத்­துவ சபை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தடை உத்­த­ரவு கோரி விண்­ணப்­பித்த மனு 2025.06.16 ஆம் திகதி நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *