
2025, ஏப்ரல் 30- ஆம் திகதி வக்பு சபை கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி (கல்லூரி)யை முஸ்லிம் அறக்கட்டளையாக (வக்பாக) பதியப்பட வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கட்டளைக்கு எதிராக, கல்லூரியின் முகாமைத்துவ சபை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரி விண்ணப்பித்த மனு 2025.06.16 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.