ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பால் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் தேசாபிமானி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கான விருது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினரால் கொழும்பு அருங்காட்சியகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (21) வழங்கப்பட்டது.
மோகனதாஸ் சுவாமிகளுக்கு தேசாபிமானி விருது வழங்கிக் கௌவிக்கப்பட்டதுடன் மனித உரிமைகளிற்கான மாகாண இயக்குனர் என்ற பதவியும் அவருக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.