கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கையில் பன்றி நெல் தாக்கம்

கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் சிறுபோக செய்கையில் களை நெல் (பன்றி நெல்) தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இ தையடுத்து குறித்த பகுதிக்கு இன்று கள விஜயம் செய்த பிரதி விவசாய பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன், பத்தலகொட R M N H சேனாநாயக்க மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் , V.சோதிலட்சுமி ஆகியோர் புளியம்பொக்கனை வயல் நிலங்களை பார்வையிட்டனர்.

அதனை தொடர்ந்து களை நெல்லை (பன்றி நெல்) கட்டுப்படுத்துவதற்கு பல விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது. 

இதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டிக்கழப்பை மட்டக்கழப்பை என்பன பயன்படுத்துவதன் மூலம் பன்றி நெல்லினை கட்டுப்படுத்த முடியும்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *