
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.நா. தனது ஊழியர்களை ஈரானில் இருந்து வெளியேற்றுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, தமது சர்வதேச ஊழியர்கள் சிலர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் ஈரானை விட்டு வெளியேறுவார்கள் என்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.