
தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை குறித்தும் அதன் விளைவாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்கொடுத்து வரும் நெருக்கடிகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கரிசனை செலுத்த வேண்டும் என மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கின் சிவில் சமூக பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.