வடக்கிலிருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்கள் விடயத்திலும் கரிசனை செலுத்துங்கள்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டமை குறித்தும் அதன் விளை­வாக இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்கள் முகங்­கொ­டுத்து வரும் நெருக்­க­டிகளில் ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் கரி­சனை செலுத்த வேண்டும் என மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வோல்கர் டேர்க்­கிடம் வடக்கின் சிவில் சமூக பிர­தி­நி­திகள் எடுத்­து­ரைத்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *