
நீண்டகாலமாக நடத்தப்படாமல் பிற்போடப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.