மாகாண சபை தேர்தலை உடன் நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள்

நீண்­ட­கா­ல­மாக நடத்­தப்­ப­டாமல் பிற்­போ­டப்­பட்­டு­வரும் மாகாண சபைத் தேர்­தல்­களை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான அழுத்­தத்தை இலங்கை அர­சாங்­கத்­திற்கு ஐக்­கிய நாடுகள் ஸ்தாபனம் கொடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் நிசாம் காரி­யப்பர் வலி­யு­றுத்­தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *