
கட்சி அரசியலில் இருந்து முற்றாக நீங்கிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், சமூக சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க இன, மத, மொழி, கட்சி பேதமின்றி எந்தவொரு தரப்பினருக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.