ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை அமெரிக்கா தாக்கியது ஏன்?

ஈரானில் உள்ள மூன்று அணு­சக்தி நிலை­யங்­கள் மீது கடந்த ஞாயிறன்று அமெ­ரிக்க விமா­னப்­படையும் கடற்­படையும் தாக்குதல்களை நடத்தியிருந்தன. போர்டோ யுரே­னியம் செறி­வூட்டல் நிலையம், நடான்ஸ் அணு­சக்தி நிலையம் மற்றும் இஸ்­பஹான் அணு­சக்தி தொழில்­நுட்ப மத்­திய நிலையம் ஆகி­ய­வையே தாக்­கு­த­லுக்கு இலக்­கான இடங்­க­ளாகும். நார்த்ரோப் B -2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்­டு­வீச்சு விமா­னங்­களால் சுமந்து செல்­லப்­பட்ட பதி­னான்கு GBU-57A/B MOP 30,000 இறாத்தல் கொண்ட (14,000 கிலோ) ‘பதுங்கு குழி அழிப்பு’ குண்­டு­க­ளாலும், நீர்­மூழ்கிக் கப்­பலில் இருந்து ஏவப்­பட்ட டோமாஹாக் ஏவு­க­ணை­க­ளாலும் குறி­வைக்­கப்­பட்டு தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *