கொழும்பு டாக்யார்ட் பி.எல்.சியை கையகப்படுத்தியது இந்தியா!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (எம்.டி.எல்), கொழும்பு டாக்யார்ட் பி.எல்.சி (சிடிபிஎல்சி)யின் பெரும்பான்மையான பங்குகளை கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில், நிறுவனம், “கொலம்போ டாக்யார்ட் பி.எல்.சியின் கட்டுப்பாட்டு மற்றும் கணிசமான பங்குகளை 52.96 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மிகாமல் முதலீட்டின் மூலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *