மின்சாரத்தில் தண்ணீரை சூடாக்கிய சிறுமி :நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்!

மதவாச்சி – சங்கிலிகந்தராவ பகுதியில் நீர் சூடாக்கி Heater பயன்படுத்தும் தருணத்தில், மின்சாரம் தாக்கியதில் 8 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி உடனடியாக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஆனால் சிகிச்சை பலனின்றி  அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் தற்போது மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/12Lm2tcZZZm/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *