
மத்திய கிழக்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் கத்தார் ஈடுபட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்தை நிறுத்துவதற்கும், இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான யுத்தத்தை தொடர்ந்தும் நிறுத்தி வைத்திருக்கவும் காத்தார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.