இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருந்து வந்துள்ளன

“சாட்­சி­ய­மாகும் உயிர்கள்” – எனும் இந்த புத்­த­கத்தை வாசிப்­பது என்­பது மிகவும் இல­கு­வான காரி­ய­மல்ல. இரத்­தத்­தி­னதும் சதை­யி­னதும் வாடை இந்த புத்­த­கத்தின் ஒவ்­வொரு பக்­கங்­க­ளிலும் வீசு­கி­றது. 1990 களில் தாயின் கரு­வ­றைக்குள் இருந்து வளர்­கின்ற குழந்தை முதல், தொண்­ணூறு வயது முதிர்ந்­தவர் வரை கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஏன் கொலை செய்­யப்­ப­டு­கிறோம் என்ற காரணம் தெரி­யா­ம­லேயே கொல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த அநி­யா­யத்­தி­னதும், அக்­கி­ர­மத்­தி­னதும், கொடூ­ரத்­தி­னதும் சாட்­சி­யங்­களை பதிவு செய்து வைத்­தி­ருக்­கின்ற ஒரு நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *