தேசபந்து தென்னகோனை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்!

இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில்

ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக  எவறும் வாக்களிக்கவில்லை 

இந்நிலையில் 177 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *