பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் கையளிப்பு!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாகரிடம் இன்று (12) நண்பகல் கையளிக்கப்பட்டது.

   

 

Leave a Reply