
பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள பேரணியில் இலங்கையர்களாக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தினர்.

