சமூக வலைத்தளத்தில் உலமா சபை மீது அவதூறு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா மற்றும் அதன் நிர்­வாக உறுப்­பி­னர்­களை குறி­வைத்து அப்துல் சத்தார் முஹம்மத் இஸ்மத் என்­பவர் வெளி­யிட்­ட­தாகக் கூறப்­படும் அவ­தூ­றான, தீங்­கி­ழைக்கும் யூடியூப் பதி­வு­களை உட­ன­டி­யாக நீக்­கு­மாறும் அவரை ஆகஸ்ட் 21ஆம் திகதி நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கு­மாறும் கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்­மாலி கடந்த வாரம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

Leave a Reply