
பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்பை கண்டிப்பதுடன் பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் பலஸ்தீனம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

