1990 படுகொலை, கொள்ளைக்கு இழப்பீடு, நியாயம் கிடைக்க வழிபிறக்குமா?

12.08.1990 அன்று ஏறாவூர் நிறைய ஜனா­ஸாக்கள். மக்கள் கதி கலங்கி நின்ற நாள். ஒரே நேரத்தில் 121 முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்ட தின­மாகும். உறக்­கத்­தி­லி­ருந்த பெண்கள் பிள்­ளைகள், கர்ப்­பி­ணித்­தாய்­மார்கள், வய­தா­ன­வர்கள், வாலி­பர்கள் பலரும் சுட்டும், வெட்­டியும் கொலை­செய்­யப்­பட்­டார்கள். அந்த கொடிய நிகழ்வு நடந்து 35 வரு­டங்கள் நிறை­வ­டை­ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *