35 ஆவது ஷுஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனைச் சூழ­வுள்ள கிரா­மங்­க­ளிலும் 121 முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். இவர்­களின் ஞாப­கார்த்­த­மா­க ஷுஹ­தாக்கள் நினைவு தினம் வரு­டாந்தம் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்­பான பிரார்த்­தனை நிகழ்வு ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த பேர­வையின் ஏற்­பாட்டில் அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலை­மையில் நடை­பெற்­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *