சமூக வலைத்தளங்களில் இல­வசம் என்று எதுவும் இல்லை

“அதைப் பற்றி நான் மிகவும் பதற்ற­ம­டைந்தேன். மறுநாள் வேலைக்குச் சென்­ற­போது, பெரும்­பா­லான மடிக்­க­ணி­னி­களில் விளக்­கக்­காட்சி திறந்­தி­ருந்­தது. அந்த நாளின் பிற்­ப­கு­தியில், ஒரே நேரத்தில் 400 பார்­வை­யா­ளர்கள் அதனைப் பார்­வை­யி­யிட்­டனர். இது பெரு­கிக்­கொண்டே இருந்­தது. நிறு­வனம் முழு­வதும் இருந்து எனக்கு மின்­னஞ்­சல்கள் வந்­தன. துறைசார்ந்­த­வர்கள் மின்­னஞ்­சல்­களை எழுதி அதன் பயன்­பாடு பற்றி நன்றி உணர்­வோடு கருத்­துக்­களை முன்­வைத்­தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *