
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் Pinterest இன் தலைவராக இருந்தேன். ஒரு தடவை, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். என் அன்பும் கவனமும் தேவைப்படும் இரண்டு சிறு குழந்தைகள் எனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். எனினும், நான் வீட்டிற்கு வந்தவுடன் எனது தொலைபேசியை நிறுத்த முடியவில்லை. இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என தன்னுடைய சுய அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றார் அந்நிறுவனத்தின் தலைவர்.

