சட்டம் அனைவருக்கும் சமமாக பயன்படும் கலாசாரமே தேவை

ஜனா­தி­ப­தி­யாகப் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் தனது மனை­வியின் பட்­ட­ம­ளிப்பு விழா­வுக்­காக அரச நிதியைப் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டுப் பயணம் மேற்­கொண்ட குற்­றச்­சாட்டில் ரணில் விக்­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சம்­பவம் இலங்­கையின் வர­லாற்றில் குறிப்­பி­டத்­தக்­க­தொரு சம்­ப­வ­மாகப் பதி­வா­கி­யுள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஒருவர் கைது செய்­யப்­பட்ட முதல் சம்­ப­வ­மா­கவும் இது கரு­தப்­ப­டு­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *